வாசிப்பு மாத நிகழ்வு 2022 நவம்பர் 9ம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராக பதுளை வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஜோதிலட்சுமி அம்மையார் கலந்து கொண்டார்கள். வாசிப்பு மாதமான ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதலும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.



