பணிக்கூற்று
சுயகற்றலும் சுயசிந்தனையுமுடைய நற்பிரஜைகளை உருவாக்கல்
தூரநோக்கு
கற்றலில் ஊக்கமும் ஒழுக்க விழுமியங்களில் மேன்மையும், சமய, சமூக, கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களில் உயர்வும், நன்னெறி ஒழுகழும், நடத்தை மாற்றமும், சிந்தனை ஆற்றலும், ஆளுமை விருத்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கல்



